Guru Vedham

Guru Vedham

Monday, August 24, 2015

நல்லதையே நினை...


ராதேக்ருஷ்ணா….

பக்தர்களின் மனதில் தோன்றும் விஷயங்களை கண்ணன் கூர்ந்து கவனித்து நடத்திக்காட்டுக்கிறான்..
பக்தர்கள் சொல்லும் வார்த்தைகளை சத்தியமாக்க கண்ணன் சங்கல்பம் செய்திருக்கிறான்...
அதனால்
நல்லதையே நினை...
நல்லதையே பேசு...
உன்னை தன் பக்தராக மட்டுமே கண்ணன் பார்க்கிறான்….


No comments:

Post a Comment