ராதேக்ருஷ்ணா….
பக்தர்களின் மனதில் தோன்றும் விஷயங்களை கண்ணன் கூர்ந்து கவனித்து நடத்திக்காட்டுக்கிறான்..
பக்தர்கள் சொல்லும் வார்த்தைகளை சத்தியமாக்க கண்ணன் சங்கல்பம் செய்திருக்கிறான்...
அதனால்
நல்லதையே நினை...
நல்லதையே பேசு...
உன்னை தன் பக்தராக மட்டுமே கண்ணன் பார்க்கிறான்….
No comments:
Post a Comment