Guru Vedham

Guru Vedham

Tuesday, August 18, 2015

க்ருஷ்ணனின் வேலை...


ராதேக்ருஷ்ணா….

க்ருஷ்ணனுக்கு வேறு வேலையே இல்லையா???
கஷ்டப்பட்டு உன்னை சோதனை செய்து பார்க்க???
யாராவது எதையாவது சொன்னால் அப்படியே நம்புவதா????
உனக்கு அருள் செய்வது மட்டும் தான் க்ருஷ்ணனின் வேலை...
அருளை அனுபவிக்கவே நீ வந்திருக்கிறாய்….

No comments:

Post a Comment