Guru Vedham

Guru Vedham

Sunday, August 16, 2015

க்ருஷ்ணனை நினை


ராதேக்ருஷ்ணா….

மனிதர்களின் கெட்ட குணங்களை ஆராயாதே...
அதை நினைத்து நினைத்து உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே...
மற்றவரின் மோசமான செய்கையும், கெட்ட நடத்தையும் உன்னைப் பாதிக்காமல் இருக்க, 
நீ நிறைய க்ருஷ்ண நாம ஜபம் செய்.... 
க்ருஷ்ணனை நினைப்பது சுகமா ???
மனிதரின் கெட்ட செய்கைகளை நினைப்பது சுகமா ???
உன் மனது க்ருஷ்ணனை நினைப்பதற்காகவே படைக்கப்பட்டது….

1 comment:

  1. yes I agree..why should I worry about bad people and bad things when so many good and benevolent things are happening around me..Radhe Krishna..

    ReplyDelete