ராதேக்ருஷ்ணா….
எல்லோருமே பிரச்சனையின் காரணத்தையும், பிரச்சனையையும் ஆராய்கிறார்கள்....
யாரோ சிலரே பிரச்சனைக்கான தீர்வை க்ருஷ்ணனிடம் கேட்கிறார்கள்....
எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதி காரணம் நீ பிறந்தது தான்...
இனி பிறவாமலிருக்கும் கதியைத் தரும் க்ருஷ்ணனிடம் மனதைத் தா...
" பிறந்துவிட்டேன் க்ருஷ்ணா... என்னைக் காப்பாற்று " என்று பிரார்த்தனை செய்....
எல்லாம் மாறும்….
No comments:
Post a Comment