Guru Vedham

Guru Vedham

Saturday, August 15, 2015

எல்லாம் மாறும்….

ராதேக்ருஷ்ணா….

எல்லோருமே பிரச்சனையின் காரணத்தையும், பிரச்சனையையும் ஆராய்கிறார்கள்....
யாரோ சிலரே பிரச்சனைக்கான தீர்வை க்ருஷ்ணனிடம் கேட்கிறார்கள்....
எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதி காரணம் நீ பிறந்தது தான்...
இனி பிறவாமலிருக்கும் கதியைத் தரும் க்ருஷ்ணனிடம் மனதைத் தா...
" பிறந்துவிட்டேன் க்ருஷ்ணா... என்னைக் காப்பாற்று " என்று பிரார்த்தனை செய்....
எல்லாம் மாறும்….

No comments:

Post a Comment