ராதேக்ருஷ்ணா….
உன்னைப் பற்றி நீ கவலைப்படத்தேவையில்லை...
உன் வாழ்வைப் பற்றி நீ யோசிக்க வேண்டியதில்லை...
உன் எதிர்காலத்தைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை....
எல்லாம் க்ருஷ்ணனின் பொறுப்பு....
க்ருஷ்ணன் ரொம்ப பொறுப்பானவன்....
கொஞ்சம் நம்பித்தான் பாரேன்….
No comments:
Post a Comment