Guru Vedham

Guru Vedham

Thursday, August 13, 2015

கிளம்பிவிடு...


ராதேக்ருஷ்ணா….

இங்கு எதையும் பிடித்துக்கொண்டு காலத்தை கடத்தாதே....
எப்போது கண்ணன் கூப்பிட்டாலும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு,
 உன் வீடான வைகுந்தத்தைப் பார்க்கக் கிளம்பிவிடு...
வைகுந்தத்தில் வசிக்கும் நாளை நினைத்துக்கொண்டு இங்கே வாழ்…

No comments:

Post a Comment