Guru Vedham

Guru Vedham

Monday, July 27, 2015

காணக் காத்திருக்கிறான்

ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி...

எங்கே நடந்தாலும், எதற்காக நடந்தாலும், விட்டலனைப் பார்க்க, பண்டரீபுரத்திற்கு நடக்கின்றேன் என்று நினைத்துக்கொள்....
அப்படி நினைத்தால் ???

முதலில் நினை...
பிறகு புரியும்....

விட்டலன்...உன்னைக் காணக் காத்திருக்கிறான்

No comments:

Post a Comment