ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி...
எங்கே நடந்தாலும், எதற்காக நடந்தாலும், விட்டலனைப் பார்க்க, பண்டரீபுரத்திற்கு நடக்கின்றேன் என்று நினைத்துக்கொள்....
அப்படி நினைத்தால் ???
முதலில் நினை...
பிறகு புரியும்....
விட்டலன்...உன்னைக் காணக் காத்திருக்கிறான்
No comments:
Post a Comment