Guru Vedham

Guru Vedham

Friday, July 17, 2015

நாமத்தின் மேல் சத்தியம்…


ராதேக்ருஷ்ணா....
உன் உள்ளம் எங்கே அலைந்தாலும், உன் உதடுகள் மட்டும் எப்போதும் "க்ருஷ்ணா" என்று கூறிக்கொண்டே இருக்கட்டும்....
நிச்சயமாக பகவானுடைய நாமஜபம் உன் மனதை அலையாமல் நிறுத்தி, உன்னுள் க்ருஷ்ணனை உனக்குக் காட்டும்...
இது க்ருஷ்ண நாமத்தின் மேல் சத்தியம்…

No comments:

Post a Comment