குரு வேதம்
Guru Vedham
Tuesday, July 28, 2015
உன் விட்டலன்….
ராதேக்ருஷ்ணா….
இந்த ஏகாதசிக்காகவே காத்திருந்தான் விட்டலன்...
இதோ தன்னை மறந்து, தன் பக்தர்களின் பஜனையில் பண்டரீபுரத்தில் வீதிவீதியாக திரிந்துகொண்டிருக்கிறான்...
நீயும் பஜனை செய் இப்போது....
உனக்கும் வருவான் உன் விட்டலன்….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment