குரு வேதம்
Guru Vedham
Monday, July 27, 2015
முயற்சி செய்வாய்….
ராதேக்ருஷ்ணா….
யாரும் எதையும் ஒழுங்காக உள்ளபடி அறிவதில்லை...
அவரவர் மனதிற்கு தகுந்தாற்போல் அர்த்தம் செய்துகொள்கிறார்...
க்ருஷ்ணனே எல்லோரையும், எல்லாவற்றையும் உள்ளபடி அறிவான்...
நீ அவனை அறியவும், உணரவும், அனுபவிக்கவும், முயற்சி செய்வாய்….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment