Guru Vedham

Guru Vedham

Friday, July 17, 2015

எழுந்து வருவாய்….


ராதேக்ருஷ்ணா….

நீ எத்தனையோ இழந்ததற்காக புலம்புகிறாயே????
இன்று வரை நீ க்ருஷ்ணனை இழக்கவில்லையே...
அது ஏன் இன்னும் உனக்கு புரியவில்லை....???
இழந்ததை நினைத்து அழுது புலம்பி வாழ்வை அசிங்கப்படுத்தினது போதுமே...
இனியாவது க்ருஷ்ணன் இருக்கிறான் என்று துள்ளி எழுந்து வருவாய்….

No comments:

Post a Comment