Guru Vedham

Guru Vedham

Friday, July 17, 2015

சுலபமான பாடம்…


ராதேக்ருஷ்ணா….

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிப்பர்....ஒவ்வொருவர் உள்ளிருந்தும் யோசிக்க வைப்பது கண்ணனே... ஒவ்வொருத்தர் மூலமாக கண்ணனே உனக்கு பல விஷயத்தைச் சொல்லிக்கொடுக்கிறான்...
நீ கஷ்டப்படாமல் கற்றுக்கொள்... அடுத்தவரின் அனுபவம் சுலபமான பாடம்…

No comments:

Post a Comment