Guru Vedham

Guru Vedham

Monday, July 27, 2015

கிளம்பு... பண்டரீபுரம் போகலாம்…

ராதேக்ருஷ்ணா….

உன்னை நினைத்துக் கொண்டு பாண்டுரங்கன் நிற்கிறான்...
ஒரு நாள் நீ வருவாய் என...

உனக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள் ருக்குமாயி மாதா....

உனக்கு அருள் செய்ய...

உன்னோடு விளையாட துடிப்போடு ஏங்குகிறாள்... சந்திரபாகா மாதா....
உனக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்க பண்டரீபுரம் தயாராயிருக்கிறது...
கிளம்பு...
பண்டரீபுரம் போகலாம்…

No comments:

Post a Comment