Guru Vedham

Guru Vedham

Tuesday, July 28, 2015

உன் அருகில்…

ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி....
வாசுதேவ ஹரி....

சந்திரபாகா நதிக்கரையில் கூட்டம் கூட்டமாய் பக்தஜனங்கள்....
அந்தக் கூட்டத்தில் தானும் ஒருவனாய் பாண்டுரங்கன்....

எத்தனையோ பக்த ஜனங்கள் ஆஷாட சுக்ல ஏகாதசிக்காக நடந்து நடந்து பண்டரீபுரம் போகும் பாதையில் களைத்துப் படுத்திருக்கிறார்கள்...
அவர்களின் பாதங்களை பிடித்து இப்போது இதம் தருகிறான் இன்னொரு விட்டலன்....

உன்னையும் நினைத்து, உனக்காக ஒரு விட்டலன், இப்போது உன் அருகில்…

No comments:

Post a Comment