குரு வேதம்
Guru Vedham
Saturday, July 18, 2015
உனக்கென்ன குறைச்சல்?
ராதேக்ருஷ்ணா….
உன்னை எப்போதும் ஒரு ஜோடி கண்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றன...அது உன் கண்ணனின் கண்கள்...
உன் பெயரை ஒரு வாய் எப்போதும் உச்சரித்துக்கொண்டே இருக்கிறது...
அது உன் கண்ணனின் வாய்....
ஒரு கை எப்போதும் உன் தலையில் ஆசீர்வாதம் செய்துகொண்டிருக்கிறது...
அது உன் கண்ணனின் கை...
உனக்காக ஒரு இதயம் எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது....அது உன் கண்ணனின் இதயம்...
உனக்கென்ன குறைச்சல்….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment