Guru Vedham

Guru Vedham

Friday, July 17, 2015

நந்தலாலா…


ராதேக்ருஷ்ணா….

கொட்டும் மழையிலெல்லாம்
நந்தலாலா...
உந்தன் கருணை தெரியுதடா நந்தலாலா...
ஒவ்வொரு பிரச்சனையிலும் நந்தலாலா...
உந்தன் பிரேமை புரியுதடா நந்தலாலா...
ஒவ்வொரு இரவினிலும் நந்தலாலா...
நிந்தன் அரவணைப்பு சிலிர்க்குதடா நந்தலாலா...
ஒவ்வொரு விழிப்பினிலும் நந்தலாலா...
உந்தன் உரிமை உசுப்புதடா நந்தலாலா…

No comments:

Post a Comment