Guru Vedham

Guru Vedham

Wednesday, July 1, 2015

இன்பத்திலே…


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் உன் தோழன்...
க்ருஷ்ணன் உன் தலைவன்..
க்ருஷ்ணன் உன் சேவகன்...
க்ருஷ்ணன் உன் பாதுகாவலன்...
க்ருஷ்ணன் உன் சொத்து...
வேறு என்ன வேண்டும் உலகத்திலே???
இந்த நினைவு போதும் மனதினிலே...
வாழ்க்கை செல்லும் இன்பத்திலே…

No comments:

Post a Comment