Guru Vedham

Guru Vedham

Wednesday, July 1, 2015

க்ருஷ்ணா என்று சொல்


ராதேக்ருஷ்ணா...
பகவானின் நாமத்தைப் போல், நமக்கு வேறு ஒரு நல்ல நண்பரோ, சொந்தக்காரரோ, நலம் விரும்பியோ, என்றுமே இல்லை...
அதனால் க்ருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இரு... அதில் என்ன கஷ்டம் இருக்கிறது???
உன் வாழ்வை "க்ருஷ்ணா" என்னும் நாமத்தை நம்பி கொடுத்துப்பார்….புரியும்

No comments:

Post a Comment