Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

பொறுமையாயிரு….


ராதேக்ருஷ்ணா...
உன் ப்ரார்த்தனையில் குறை இருந்தாலும், கண்ணன் செய்யும் அனுக்ரஹத்தில் ஒரு குறையுமில்லை. அவன் உனது ஒவ்வொரு ப்ரார்த்தனைக்கும் காலமறிந்து அருள் செய்கிறான்....ப்ரார்த்தனை செய்துவிட்டு பொறுமையாயிரு….

No comments:

Post a Comment