Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

நல்ல வாழ்க்கை



ராதேக்ருஷ்ணா

உன் மனம் போல் ஒரு வாழ்க்கை அமையவில்லை என்ற கவலையே வேண்டாம். உனக்கு மிக நல்ல வாழ்க்கையையே கண்ணன் கொடுத்திருக்கிறான். கண்ணன் உனக்கு ஒரு நாளும் கேவலமான ஒன்றை தரவே மாட்டான்...
உனக்கு மிக உயர்ந்ததை கண்ணனைத் தவிர யாரும் தரவே முடியாது

No comments:

Post a Comment