Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

வித்தியாசமாகப் படைத்திருக்கிறான்….


ராதேக்ருஷ்ணா...
எல்லோருக்கும் எல்லோரிடமும் ஒத்துப்போகாது...
ஒவ்வொருவரும் யோசிக்கும் விதம் வித்தியாசமானது...
உனக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக அடுத்தவர் செய்வதெல்லாம் தவறாகிவிடாது....
க்ருஷ்ணன் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகப் படைத்திருக்கிறான்….

No comments:

Post a Comment