குரு வேதம்
Guru Vedham
Monday, June 22, 2015
வித்தியாசமாகப் படைத்திருக்கிறான்….
ராதேக்ருஷ்ணா...
எல்லோருக்கும் எல்லோரிடமும் ஒத்துப்போகாது...
ஒவ்வொருவரும் யோசிக்கும் விதம் வித்தியாசமானது...
உனக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக அடுத்தவர் செய்வதெல்லாம் தவறாகிவிடாது....
க்ருஷ்ணன் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகப் படைத்திருக்கிறான்….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment