Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

இளைப்பாறு…


ராதேக்ருஷ்ணா


மனதின் பாரத்தை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் குழப்பத்தை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் சந்தேகங்களை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் கவலைகளை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் பயங்களை க்ருஷ்ணனிடம் தா...
நீ க்ருஷ்ணனின் திருவடி நிழலில் இளைப்பாறு…

No comments:

Post a Comment