Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

குறையில்லாமல் பார்த்துப்பான்….

ராதேக்ருஷ்ணா...
உன் உடலில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் குடும்பத்தில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் காரியங்களில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் புத்தியில் குறை இருக்கலாம்... ஆனால்
உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்...

உன் பக்தியில் குறை இருக்கலாம்... ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்...
அவன் உன்னோடுதான் இருப்பான்... இது போதாதா உனக்கு....
அவன் குறைவில்லாதவன்...
உன்னைக் குறையில்லாமல் பார்த்துப்பான்….

No comments:

Post a Comment