Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

கண்ணனுக்காக வாழ்ந்து வா...


ராதேக்ருஷ்ணா….

உன்னை ஒரு நாளும் கண்ணன் அவமதித்ததில்லை...
உன்னை என்றும் மரியாதையோடு நடத்துபவன் உன் கண்ணனே...
உன் குறைகளை, குற்றங்களை ஒரு நாளும் அடுத்தவரிடத்தில் சொல்லாதவன் உன் கண்ணனே...
அதனால் அவன் உன் வாழ்க்கையை, உன்னை கொண்டாடுகிறான்....
உன் கண்ணனுக்காக வாழ்ந்து வா....உன் வாழ்க்கையின் மஹிமை உனக்குப் புரியும்….

No comments:

Post a Comment