Guru Vedham

Guru Vedham

Monday, June 29, 2015

புரிந்து கொள்


ராதேக்ருஷ்ணா

நீ சொல்லி யாரும் கேட்கபோவதில்லை...
எதற்காக உன் நேரத்தையும், புத்தியையும் வீணடிக்கிறாய்....
க்ருஷ்ணன் எல்லோரையும் திருத்துவதில் கெட்டிக்காரன்... நீ யாரையும் திருத்த இங்கே வரவில்லை...
க்ருஷ்ணனை புரிந்து கொள்ளவே நீ இங்கே வந்திருக்கிறாய்…

No comments:

Post a Comment