குரு வேதம்
Guru Vedham
Monday, June 29, 2015
புரிந்து கொள்
ராதேக்ருஷ்ணா
…
நீ சொல்லி யாரும் கேட்கபோவதில்லை...
எதற்காக உன் நேரத்தையும், புத்தியையும் வீணடிக்கிறாய்....
க்ருஷ்ணன் எல்லோரையும் திருத்துவதில் கெட்டிக்காரன்... நீ யாரையும் திருத்த இங்கே வரவில்லை...
க்ருஷ்ணனை புரிந்து கொள்ளவே நீ இங்கே வந்திருக்கிறாய்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment