Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

தற்பெருமை


ராதேக்ருஷ்ணா....
சிலருக்கு தற்பெருமை அதிகம். ஆனால் அது அவர்களுக்கே துன்பம் தரும் என்பதை அறிவதில்லை... எல்லா பெருமையும் க்ருஷ்ணனுக்கு மட்டும் என்று நினைப்பவருக்கு தற்பெருமையே வராது.... க்ருஷ்ணன் தானே நம்மை நல்லவை செய்ய வைக்கிறான்…

No comments:

Post a Comment