Guru Vedham

Guru Vedham

Tuesday, June 23, 2015

பிடித்துக்கொள்...


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்... இன்று அன்போடு இருப்பவர், நாளை விரோதியாகலாம்...
நேற்று நம்மிடம் சண்டை போட்டவர், இன்று நம்மை புரிந்துகொள்ளலாம்....
அதனால் மனிதரை வெறுக்கவோ, கொண்டாடவோ அவசியமில்லை....
அவரவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே ஏற்றுக்கொள்....
க்ருஷ்ணன் ஒரு நாளும் மாறுவதேயில்லை....
அவனை பூரணமாய் நம்பு...
அவனைப் பிடித்துக்கொள்…

No comments:

Post a Comment