குரு வேதம்
Guru Vedham
Monday, May 11, 2015
இருந்தான்...இருக்கிறான்..இருப்பான்….
ராதேக்ருஷ்ணா
…
நாள் போய்கொண்டிருக்கிறது...
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது...
வாழ்க்கை பயணம் ஆரம்பித்து பல விஷயங்கள் நடந்துவிட்டது...
சில நமக்குப் பிடித்தது...பல நமக்கு பிடிக்கவில்லை...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
எல்லா சமயமும் கண்ணன் உன்னுடனே இருந்தான்...இருக்கிறான்..இருப்பான்….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment