Guru Vedham

Guru Vedham

Monday, May 11, 2015

இருந்தான்...இருக்கிறான்..இருப்பான்….


ராதேக்ருஷ்ணா

நாள் போய்கொண்டிருக்கிறது...
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது...
வாழ்க்கை பயணம் ஆரம்பித்து பல விஷயங்கள் நடந்துவிட்டது...
சில நமக்குப் பிடித்தது...பல நமக்கு பிடிக்கவில்லை...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
எல்லா சமயமும் கண்ணன் உன்னுடனே இருந்தான்...இருக்கிறான்..இருப்பான்….


No comments:

Post a Comment