Guru Vedham

Guru Vedham

Monday, May 11, 2015

பக்குவப்படுத்துகிறான்…


ராதேக்ருஷ்ணா

உன் மனதை உன்னால் க்ருஷ்ண பலத்தால் வெல்ல முடியும். உன் மனதை உன்னால் க்ருஷ்ண க்ருபையால் மாற்றமுடியும். உன் மனதை உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் நொருங்கிப்போக விடமாட்டான்... உன் கண்ணனே உன் மனதை பக்குவப்படுத்துகிறான்…


No comments:

Post a Comment