ராதேக்ருஷ்ணா...
நீ நினைப்பது போல் எல்லாமே நடந்துவிட்டால், வாழ்வில் நீ முன்னேறுவது குறைந்துவிடும்...
உன் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும்...
உன் தன்னம்பிக்கை பலவீனமாகும்...
உன்னை பலசாலியாக்க, புத்திசாலியாக்க, திறமையுள்ளவராக்க, கண்ணனே உன் ஆசையெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்கிறான்....
கண்ணன் உன் நன்மைக்காகவே யோசிக்கிறான்…
No comments:
Post a Comment