Guru Vedham

Guru Vedham

Wednesday, April 29, 2015

உன்னை அறிவான்


ராதேக்ருஷ்ணா...
உன்னால் முடிந்ததை செய்.
சிரத்தையோடு செய்.
உனக்கு வேண்டியவர்களே ஆனாலும், அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்காதே.
உன்னைக் கொண்டாட வேண்டும் என்றும் எதிர்பார்க்காதே.
உன் கண்ணன் உன்னை அறிவான். நீ யாருக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது அவனே. அவனுக்கு உன்னைப் புரியும்.


No comments:

Post a Comment