குரு வேதம்
Guru Vedham
Wednesday, April 29, 2015
திருப்தியாக வாழக்கூடாதா??
ராதேக்ருஷ்ணா...
அதிருப்திக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். திருப்தியாய் வாழ கோடி காரணங்கள் உண்டு. க்ருஷ்ணன் உனது திருப்திக்காக எத்தனை காரியங்கள் செய்கிறான் தெரியுமா ? அவனுடைய அந்தக் கருணைக்காகவாவது நீ திருப்தியாக வாழக்கூடாதா??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment