Guru Vedham

Guru Vedham

Wednesday, April 29, 2015

காட்டிக்கொடுக்கிறான்…


ராதேக்ருஷ்ணா...
உன்னால் க்ருஷ்ணனை அனுபவிக்க முடியாதென்றால், சத்தியமாக க்ருஷ்ணனைப் பற்றிய அறிவே உனக்கு வராமலிருந்திருக்கும்... உன்னால் அவனை உணரவும், பார்க்கவும், அனுபவிக்கவும் முடியுமென்பதால் தான், அவனே உன்னிடம் நாமஜபமாக, சித்திரமாக, பாகவதமாக, கோவிலில் சிலையாக, குருவாக தன்னைக் காட்டிக்கொடுக்கிறான்…


No comments:

Post a Comment