Guru Vedham

Guru Vedham

Sunday, March 22, 2015

உள்ளபடி அறிவான்…



ராதேக்ருஷ்ணா

உன்னை எல்லோரும் வெளியிலிருந்து பார்க்கிறார்கள்....ஆனால் உன் க்ருஷ்ணனோ உன்னை உன்னுள் இருந்து பார்க்கிறான்....  எல்லோரும் உன் நடவடிக்கைகளைப் பார்க்கின்றார்....
உன் க்ருஷ்ணனோ உன் நடவடிக்கைகளின் உண்மையான காரணத்தைப் பார்க்கிறான்....
அதனால் உன் க்ருஷ்ணனே உன்னை உள்ளபடி அறிவான்

No comments:

Post a Comment