குரு வேதம்
Guru Vedham
Sunday, March 22, 2015
நிம்மதியாய் வாழ்…
ராதேக்ருஷ்ணா
…
யார் வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லை....
எந்த வீட்டில் வியாதி இல்லை...
யாருக்கு பிரச்சினைகள் இல்லை...
எந்த ஜீவனுக்கு தோல்வியோ நஷ்டமோ இல்லை....
இந்த பூமியில் இதையெல்லாம் தாண்டி க்ருஷ்ணனின் அனுக்ரஹம் கொட்டிக் கிடக்கிறது...
அதை மட்டும் பெரிதென நினைத்து நிம்மதியாய் வாழ்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment