குரு வேதம்
Guru Vedham
Sunday, March 22, 2015
நிரந்தரமானவன்...
ராதேக்ருஷ்ணா
…
எதுவும் நிலையில்லை...
அதனால் உன் துக்கங்களும் நிலையில்லை...
எதுவும் நிரந்தரமில்லை...
அதனால் உன் பிரச்சனைகளும் நிரந்தரமில்லை...
எதுவும் ஸ்திரமில்லை...
அதனால் உன் தோல்விகளும் ஸ்திரமில்லை...
க்ருஷ்ணனே நிரந்தரமானவன்...அதனால் உன் ஆனந்தமும் நிம்மதியும் பக்தியும் என்றும் நிரந்தரமானது…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment