Guru Vedham

Guru Vedham

Sunday, March 22, 2015

வித்தியாசம் தெரியும்…


ராதேக்ருஷ்ணா ....
நீ ஒன்றும் அறியாத க்ருஷ்ண குழந்தை என்று நினைத்துக்கொள்...உன் வாழ்க்கை தானாக க்ருஷ்ணன் இஷ்டப்படி அழகாக நடக்கும்... கொஞ்சம் உன் மூளையை கசக்காமல் விட்டுவிடு.... அது பாவம்... இப்போது நீ ஒன்றும் தெரியாத குழந்தை என்று நினை... உடனேயே உன் மனதில் வாழ்வில் வித்தியாசம் தெரியும்…


No comments:

Post a Comment