Guru Vedham

Guru Vedham

Sunday, March 22, 2015

கண்ணனின் லக்ஷியம்....


ராதேக்ருஷ்ணா

உன்னைக் காப்பதை தன் கடமையாக கண்ணன் செய்கிறான்...
உனக்கு வேண்டியதைக் கொடுப்பதை தன் பொறுப்பாக கண்ணன் கொண்டுள்ளான்...
உன்னை வாழ்வில் உயர்த்துவதே கண்ணனின் லக்ஷியம்....
அதனால் நிம்மதியாய் வாழ்வாய்….


No comments:

Post a Comment