Guru Vedham

Guru Vedham

Monday, March 30, 2015

கைவிடுவதில்லை...


ராதேக்ருஷ்ணா

உன் அகம்பாவம் உனக்கு நல்லது செய்ததில்லை...
உன் பக்தி உனக்கு கெடுதல் செய்ததில்லை...
உன் ஆசைகள் உன்னை நிம்மதியாக விடுவதில்லை...
உன் நாம ஜபம் உன்னை ஆசைகளில் விழவிடுவதில்லை....
உன்னை யாரும் உள்ளபடி நேசிப்பதில்லை...
உன்னை உள்ளபடி அறிந்தாலும் க்ருஷ்ணன் உன்னைக் கைவிடுவதில்லை…


No comments:

Post a Comment