ராதேக்ருஷ்ணா…
எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. நீயும் விசேஷமான பிறவி. உனக்கும் உன் க்ருஷ்ணன் ஒரு விசேஷமான தனித்தன்மையைத் தந்திருக்கிறான்... அதனால் நீ யாருடைய வாழ்வோடும் உன் வாழ்வை ஒப்பிடாதே.... உன் வாழ்வை உன் க்ருஷ்ணன் அழகாய் திட்டமிட்டு நடத்துகின்றான்…
No comments:
Post a Comment