Guru Vedham

Guru Vedham

Monday, March 30, 2015

சரணாகதி

ராதேக்ருஷ்ணா...
யாரும் உன் வாழ்வை மாற்றமுடியாது... க்ருஷ்ணனைத் தவிர...
யாரும் உன் மனதை ஏமாற்ற முடியாது... உன்னைத் தவிர...
எதுவும் உன்னைக் காக்கமுடியாது... நாமஜபத்தைத் தவிர....
எதுவும் சுலபமில்லை...சரணாகதியைத் தவிர…


No comments:

Post a Comment