Guru Vedham

Guru Vedham

Saturday, March 21, 2015

அமைதியாயிரு...


ராதேக்ருஷ்ணா 

அமைதியாயிரு...
எதையும் பெரிதுபடுத்தாதே...
யாராலும் நீ வாழ்வதை தடுக்கமுடியாது...
உன் வாழ்க்கை ஒரு சுகமான தெய்வீகமான பயணம்...
க்ருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு, நிதானமாய் அழகாய் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டு பயணம் செய்….


No comments:

Post a Comment