Guru Vedham

Guru Vedham

Sunday, March 22, 2015

ஆசைப்படு…


ராதேக்ருஷ்ணா 


உனக்கு எதிலும் ஆசையில்லை என்று உன் வாய் சொல்லலாம்... ஆனால் உன் மனசு உனக்கும் தெரியும்; உன் கண்ணனுக்கும் தெரியும்.... ஆசைப்படு...தப்பில்லை....
க்ருஷ்ணனுக்கு எதையெல்லாம் நீ அனுபவித்தால் சந்தோஷமோ அதற்கெல்லாம் ஆசைப்படு…


No comments:

Post a Comment