Guru Vedham

Guru Vedham

Monday, March 30, 2015

மறவாதே.


ராதேக்ருஷ்ணா


ஊரார் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும்...
உலகம் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும்...
உற்றார் ஒத்துக்கொள்ளாமல் போகட்டும்...
உன் க்ருஷ்ணனை ஒரு போதும் ஒதுக்காதே. மறவாதே.


No comments:

Post a Comment