ராதேக்ருஷ்ணா…
யார் உன்னை எப்படி நடத்தினாலும், நீ எல்லோரையும் மரியாதையாக நடத்து...
யார் உன்னிடம் பொய்யாகப் பழகினாலும், நீ மெய்யாகப் பழகு...
அப்போது உன் மீது உனக்கே ஒரு மரியாதை வரும்...
உன் க்ருஷ்ணன் உன்னைப் பக்குவமான நிலையில் பார்க்கவே ஆசைப்படுகிறான்…
No comments:
Post a Comment