Guru Vedham

Guru Vedham

Saturday, February 28, 2015

விடுவித்துக்கொள்…


ராதேக்ருஷ்ணா

தற்பெருமையினால் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே...
பொய்யினால் உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே...
பயத்தினால் உன்னை நீயே பலவீனமாக்கிக் கொள்ளாதே..
க்ருஷ்ண நாமத்தினால் நீ உன்னை உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனிடம் உன்னை ஒப்படைத்து, கவலைகள், பாபங்கள், இவற்றிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்…


No comments:

Post a Comment