குரு வேதம்
Guru Vedham
Saturday, February 28, 2015
விடுவித்துக்கொள்…
ராதேக்ருஷ்ணா
…
தற்பெருமையினால் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே...
பொய்யினால் உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே...
பயத்தினால் உன்னை நீயே பலவீனமாக்கிக் கொள்ளாதே..
க்ருஷ்ண நாமத்தினால் நீ உன்னை உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனிடம் உன்னை ஒப்படைத்து, கவலைகள், பாபங்கள், இவற்றிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment