Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

க்ருஷ்ணன் தந்திருக்கிறான்...


ராதேக்ருஷ்ணா

ஏதோ நீ மட்டும் தான் யோசித்துப் பேசுவதாக நினைக்காதே...
உலகில் அனைவருக்குமே பகவான் க்ருஷ்ணன் யோசிக்கும் திறனைத் தந்திருக்கிறான்...
நீ யோசிப்பதைப் போலவே அடுத்தவர் யோசிக்க வேண்டிய அவசியமில்லை...
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக யோசிக்க வைப்பதே கண்ணன் தான்...
நீ யோசிக்கும் முறை தான் உயர்ந்தது என்றும் நினைத்துவிடாதே...உன் அனுபவத்தில் அது உயர்ந்ததாய் உனக்குத் தோன்றுகிறது…அவ்வளவே…



No comments:

Post a Comment