Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

அந்தப்புரம்


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணனின் மனம் உன் அந்தப்புரம்... உன் இஷ்டப்படி நீ சுதந்திரமாக விளையாடு...
உன்னை யாரும் தடுக்கமுடியாது...
உன்னை யாரும் வெளியில் தள்ள முடியாது...
உனக்காகவே உன் க்ருஷ்ணனின் மனம் ஏங்குகிறது...
உனக்காகவே உன் கண்ணன் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறான்….


No comments:

Post a Comment