Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

கண்ணன் மாற்றித்தருவான்..


ராதேக்ருஷ்ணா 

உன்னோடு சண்டை போட உலகில் யாருக்கும் இஷ்டமில்லை... அவரவருக்கு வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள்...
உனக்கு உன் இயலாமையின் மீது கோபம்...அதை ஏன் அடுத்தவரிடம் காட்டுகிறாய்??
உனக்கு உன் பொறாமையின் மீது கோபம்...அதை ஏன் அடுத்தவர் மீது திணிக்கிறாய்??
உனக்கு பிரச்சினை நீ தான்...
உன்னை மாற்றினாலொழிய உனக்கு நிம்மதியில்லை...
உன்னை மாற்ற உன்னால் முடியவில்லை...
உன்னை கண்ணனிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடு...
உன்னை அவன் மாற்றித்தருவான்..


No comments:

Post a Comment