Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

க்ருஷ்ணா என்று கூப்பிடு


ராதேக்ருஷ்ணா….


குழந்தை "அம்மா" என்று எப்போது ஆசையாய் கூப்பிடும் என்று காத்திருக்கும் தாய் போலே, நீ எப்போது "க்ருஷ்ணா" என்று கூப்பிடுவாய் என்று உன் க்ருஷ்ணன் ஆவலோடு காத்திருக்கிறான்...
இப்பொழுது ஒரு தடவை ஆசையாய் க்ருஷ்ணா என்று கூப்பிடு பார்க்கலாம்….


No comments:

Post a Comment